இந்தியா

பஞ்சாப் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்துக்கு கூடுதல் பொறுப்பு

DIN

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவரை சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவித்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரிலால் புரோஹித் 2017ஆம் முதல் தமிழக ஆளுநராக பொறுப்பு வகித்து வருகிறார்.

முன்னதாக அவர் 2016ல் மேகாலயா மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT