இந்தியா

மனித உரிமைகள் ஆணையம் பெற்ற புகார்கள் எவ்வளவு? மக்களவையில் தகவல்

DIN

தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 4 ஆண்டுகளில் பெறப்பட்ட புகார்கள் குறித்து மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், மனித உரிமைகள் ஆணையம் பெறப்பட்ட புகார்கள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில்,

தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2018 - 19இல் 89,584 புகார்கள், 2019 - 20இல் 76,628 புகார்கள், 2020 -21இல் 74,968 புகார்கள், 2021 -22(நவ.15 வரை) 67,255 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT