ஆந்திரம் - ஆற்றில் பேருந்து விழுந்து விபத்து: 9 பேர் பலி 
இந்தியா

ஆந்திரம் - ஆற்றில் பேருந்து விழுந்து விபத்து: 9 பேர் பலி

ஆந்திரத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றுப் பாலத்தைக் கடக்க முயன்ற போது பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் பலி.

DIN

ஆந்திரத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஆற்றுப் பாலத்தைக் கடக்க முயன்ற போது பேருந்து ஆற்றில் பாய்ந்ததில் 9 பேர் பலி.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஏலூர் அருகே ஆற்றுப்பாலத்தைக் கடக்க முயன்ற அரசுப் பேருந்து திடீரென ஆற்றில் பாய்ந்தததில் 5 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

26 பேர் பயணித்த பேருந்தில் நீரில் மூழ்கி 9 பேர் பலியானதால் மாயமானவர்களை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT