இந்தியா

நாட்டில் 137 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத் துறை அமைச்சகம்

DIN


நாட்டில் இதுவரை மொத்தம் 137 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.

சனிக்கிழமை மட்டும் மாலை 7 மணி நிலவரப்படி 69 லட்சம் (69,21,097) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இரவு வரை செலுத்தப்படவுள்ள தடுப்பூசிகளின் இறுதி அறிக்கைகளைக் கணக்கிடும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 137,37,66,189 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

  • முதல் தவணை - 82,60,58,804
  • இரண்டாவது தவணை - 54,77,07,385

நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT