இந்தியா

கர்நாடகம்: தொடர்ந்து 2-வது நாளாக நிலநடுக்கம்

DIN

கர்நாடக மாநிலம் சிக்கபளாப்பூரு மாவட்டத்தில் இன்று மதியம் 2.16 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக கா்நாடக மாநில இயற்கை பேரிடா் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக நேற்று(டிச.22) புதன்கிழமை காலை சிக்கபளாப்பூருவில் அடுத்தடுத்து 2.9 , 3.0 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகின. தற்போது மீண்டும் அதே மாட்டத்தில் இன்றும் நிலநடுக்கம் பதிவானதால் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT