இந்தியா

குவாஹாட்டியில் 500 கிலோ கஞ்சா கடத்திய நபர் கைது!

DIN

கௌஹாத்தி: அசாம் தலைநகர் குவாஹாட்டியில் ட்ரக் ஒன்றில் 500 கிலோ கஞ்சா கடத்திய நபர் கைது செய்யபட்டார்.

இதுதொடர்பாக குவாஹாட்டி நகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குவாஹாட்டியில் ட்ரக் ஒன்றில் 500 கிலோ கஞ்சா கடத்திய நபர் கைது செய்யப்படுள்ளார். அவரிடம் இருந்து தலா 50 கிலோ எடை கொண்ட பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் அந்த ட்ரக்கின் ஓட்டுனர் ஆவார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT