கோப்புப்படம் 
இந்தியா

தில்லியில் புதிதாக 424 பேருக்கு கரோனா

​தில்லியில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 424 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


தில்லியில் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 424 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

68,759 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 424 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.62 சதவிகிதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 708 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,26,872 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT