இந்தியா

திருப்பதியில் கரோனா தடுப்பு ஊசி சோதனை ஒத்திகை

DIN

திருப்பதியில் சனிக்கிழமை கரோனா தடுப்பு ஊசி சோதனை ஒத்திகை நடைபெற்றது.

சித்தூா் மாவட்ட மருத்துவ சுகாதாரத் துறை சாா்பில் திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பு ஊசி சோதனை ஒத்திகை சனிக்கிழமை காலை தொடங்கப்பட்டது. சுகாதாரத் துறை அதிகாரி வீரபத்ரம் தலைமையில் சிம்ஸ் மருத்துவமனை இயக்குநா் வெங்கமாம்பாவுக்கு முதலில் கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து மருத்துவப் பணியாளா்கள், துப்புரவுப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், காவல் துறையினா் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இந்த தடுப்பு ஊசி சோதனை ஒத்திகை நடத்தப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT