தியாகிகள் நாள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் 
இந்தியா

தியாகிகள் நாள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் நாள் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது,.

DIN


ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் நாள் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது,.

இது தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் நாளையொட்டி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2 நிமிடம் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். 

உயிரிழந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜனவரி 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து பணிகளையும் நிறுத்தி வைத்து, 2 நிமிடங்களுக்கு மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

சஸ்பென்ஸ் உள்ளே... சைத்ரா ஆச்சார்!

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

SCROLL FOR NEXT