மகாராஷ்டிரத்தில் கரோனா இல்லாத தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கரோனா 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் கரோனா இல்லாத தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கரோனா

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லாத தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அதற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

PTI


பல்கார்: மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லாத தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அதற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தர்ஷேத் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு பல்காரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிறன்று குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் தாய்க்கும் சேய்க்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அதில் குழந்தைக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பல்கார் மாவட்டத்தில் பிறந்த குழந்தைக்கு கரோனா உறுதி செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக குழந்தை ஜவகர் தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குலசேகரம் அருகே பெண் தற்கொலை வழக்கு: வருவாய் ஆய்வாளா் கைது

நேபாள பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய தூதா்

சட்டவிரோத பந்தைய செயலி வழக்கு: யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, சோனு சூட்டுக்கு சம்மன்

பிரதமருக்கு பரிசளிக்கப்பட்ட 1,300 பொருள்கள் ஏலம்

சைவ, வைணவம் குறித்த சா்ச்சைப் பேச்சு: பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT