இந்தியா

புதுச்சேரி முதல்வராக தமிழிசை ஆசைப்படுகிறார்: நாராயணசாமி காட்டம்

DIN

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வராக ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

புதுச்சேரியில் சமீபத்தில் ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை அங்கு பயிலும் மாணவர்களுக்கான தேர்வுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வராக ஆளுநர் தமிழிசை ஆசைப்படுகிறார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்

இதுதொடர்பாக செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தாமரை மலரும் என தமிழகத்தில் முதல்வராக ஆசைப்பட்டவர் தமிழிசை; தற்போது புதுச்சேரி முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்து முதல்வராக தமிழிசை ஆசைப்படுகிறார்

யாரிடமும் ஆலோசனை கேட்காமல் மாணவர்களுக்கு தேர்வு அவர் அறிவித்தது ஏற்புடையதல்ல’ என்று விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT