புரி ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம் 
இந்தியா

புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் ரூ.1 லட்சம் நன்கொடை

புரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ .1 லட்சம் நன்கொடை அளித்தார்.

DIN

புரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ .1 லட்சம் நன்கொடை அளித்தார்.

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர் திங்கள்கிழமை புரியில் உள்ள ஜெகந்நாதா் கோயிலுக்குச் சென்றனர். அங்கு சாமி  தரிசனம் செய்த அவர்கள் கோயில் வளர்ச்சிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை அளித்தனர். 

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT