கோப்புப்படம் 
இந்தியா

சத்தீஸ்கரில் வாகனங்களுக்கு தீ வைத்த நக்சல்கள்

சத்தீஸ்கரில் வாகனங்களுக்கு நக்சல்கள் தீ வைத்ததில் 12 வாகனங்கள் எரிந்தன.  

DIN

சத்தீஸ்கரில் வாகனங்களுக்கு நக்சல்கள் தீ வைத்ததில் 12 வாகனங்கள் எரிந்தன. 
சத்தீஸ்கர் மாநிலத்தின் பத்ராளி மற்றும் செர்பெடா இடையே பிரதமரின் கிராம் சதக் யோஜனா என்கிற திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
இதனை பொருத்துக்கொள்ளமுடியாத நக்சல்கள் குய்மாரி கிராமத்தில் சாலை அமைப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு இன்று அதிகாலை திடீரென தீவைத்தனர். இதில் 12 வாகனங்கள் எரிந்தன. 
இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு பாதுகாப்புப்படையினர் விரைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT