உ.பி.யில் சாலை விபத்து: 2 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச்சில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றொடொன்று மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்தியாஉ.பி.யில் சாலை விபத்து: 2 பேர் பலி
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச்சில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றொடொன்று மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச்சில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
பதோஹியா கிராசிங்கில் இந்த விபத்து நடந்ததாகக் காவல் ஆய்வாளர் பெக்டர் அபய் சிங் தெரிவித்தார்.
இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்த அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சந்தோஷ் மற்றும் தீபக் ஆகியோர் சிகிச்சையின் போது உயிரிழந்தனர். மூன்றாவது நபர் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று காவல் அதிகாரி தெரிவித்தார்.