இந்தியா

சர்வதேச விமான சேவைக்கு மே 31 வரை தடை நீட்டிப்பு

DIN

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக  மத்திய அரசு அறிவித்துள்ளது. 

கரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், தொற்று குறையாததால், மீண்டும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சரக்கு விமான போக்குவரத்து, அனுமதி பெற்ற விமான சேவைக்கு எந்தத் தடையும் இல்லையென்றும், அவை வழக்கம்போன்று செயல்படலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT