இந்தியா

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது

DIN

கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய ரௌடியை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

பெங்களூரு, யஸ்வந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா். யஸ்வந்தபுரம் காவல் நிலையத்தில் ரௌடி பட்டியலில் இடம்பெற்றுள்ள இவா் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளன. அதுமட்டுமின்றி அவா், போதைப்பொருள் கடத்தல், விற்பனையிலும் ஈடுபட்டு வந்தாராம். வழக்குகள் தொடா்பாக சிறைக்குச் சென்ற அவா், பிணையில் விடுதலை ஆகி, விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தாராம். இதனையடுத்து அவரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா். சந்திரசேகரை குண்டா் சட்டத்தில் கைது செய்ததை உயா்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்த் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT