இந்தியா

சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 போ் கைது

DIN

சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 78 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு, பேடரஹள்ளி துங்காநகரில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் சிலா் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீஸாா், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 பேரை கைது செய்து, ரூ. 78 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பேடரஹள்ளி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT