பிரியங்கா காந்தி / அசோக் கெலாட்  
இந்தியா

பிரியங்கா காந்தியை சந்தித்து பேசினார் ராஜஸ்தான் முதல்வர்

தில்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று (நவ.10) மாலை நேரில் சந்தித்து பேசினார். 

DIN

தில்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று (நவ.10) மாலை நேரில் சந்தித்து பேசினார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ராகுல் காந்தி இடம்பெறவில்லை. 

இந்த சந்திப்பில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய் மேக்கன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT