கோப்புப்படம் 
இந்தியா

ம.பி: குவாலியரில் டெங்குவால் 2,000 பேர் பாதிப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிகரிக்கும் டெங்குவால் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

DIN

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிகரிக்கும் டெங்குவால் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தொடர் மழையால் உருவான டெங்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற நிலையில் குவாலியர் மாவட்டத்தில் 2,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அம்மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி மனிஷ் சர்மா தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிப்படியாக டெங்கு குறையும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT