இந்தியா

ம.பி: குவாலியரில் டெங்குவால் 2,000 பேர் பாதிப்பு

DIN

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிகரிக்கும் டெங்குவால் பல்வேறு பகுதிகளிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தொடர் மழையால் உருவான டெங்கு மத்தியப் பிரதேச மாநிலத்தில் அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற நிலையில் குவாலியர் மாவட்டத்தில் 2,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அம்மாவட்ட முதன்மை மருத்துவ அதிகாரி மனிஷ் சர்மா தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிப்படியாக டெங்கு குறையும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

SCROLL FOR NEXT