இந்தியா

ராணுவ அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு: இருவர் கைது

DIN


மகாராஷ்டிர மாநிலம் புணேவில் ராணுவ அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ராணுவ வீரர்களுக்கானத் தேர்வில் முறைகேடாக தேர்வு எழுதி பணியில் சேர்வதற்கு ஹாவில்தார் பொறுப்பிலுள்ள இருவர் உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், நடத்திய விசாரணையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT