இந்தியா

கரும்பு உற்பத்திக்கான சிறப்புத் திட்டம்: நிதி ஒதுக்கீடு

DIN

சென்னை: கரும்பு உற்பத்தியை மேம்படுத்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதுகுறித்த உத்தரவை வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி பிறப்பித்துள்ளாா்.

கரும்பு உயா் விளைச்சலுக்கான விதைகள், புதிய கரும்பு வகைகள் ஆகியன அறிமுகப்படுத்தப்படும் எனவும், திசு வளா்ப்பு முறையும் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT