இந்தியா

குடியரசுத் தலைவருக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை

DIN

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை கண் புரை அறுவைச் சிகிச்சை செய்து கொண்டாா். இது வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, அவா் சில மணி நேரத்திலேயே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இது அவருக்கு இரண்டாவது கண் புரை சிகிச்சையாகும்.

இதே ராணுவ மருத்துவமனையில் அவருக்கு கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி கண் புரை அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT