இந்தியா

பிரமோத் சாவந்த் அமைச்சரவையில் மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு

DIN

முதல்வர் பிரமோத் சாவந்த் அமைச்சரவையில் மேலும் 3 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

கோவா முதல்வராக இரண்டாவது முறையாக பிரமோத் சாவந்த் கடந்த மார்ச் 29-ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில், புதிய அமைச்சர்களாக மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கோமந்தக் கட்சியின் சுதின் தவாலிகர், பாஜகவைச் சேர்ந்த சுபாஷ் பால்தேசாய் மற்றும் நீலகாந்த் ஹலர்ங்கர் ஆகியோர்  இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் பி.எஸ்.ஸ்ரீதன் பிள்ளை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதையடுத்து, சாவந்தின் அமைச்சரவையில் முதல்வர் உள்பட அமைச்சர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT