கோப்புப்படம் 
இந்தியா

தில்லியில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

தில்லி அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி, விதிமீறலுக்கு ரூ.500 அபராதம் என்று அறிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: தில்லி அரசு பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி, விதிமீறலுக்கு ரூ.500 அபராதம் என்று அறிவித்துள்ளது. இந்த அபராதம் 4 சக்கர வாகனங்களில் ஒன்றாகப் பயணிப்பவர்களுக்கு அபராதம் இல்லை  எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது 

தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க முடிவு செய்தது.

நாட்டில் தற்போது மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக புதுவை செயலா் அன்பழகனுக்கு சென்னையில் இதய அறுவை சிகிச்சை

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT