இந்தியா

பஞ்சாபில் 3 பேருந்துகள் தீப்பிடித்து எரிந்ததில் நடத்துநர் பலி

DIN

பஞ்சாப் மாநிலம் பதின்டா மாவட்டம் பக்தா பைகா டவுனில் உள்ள பேருந்து நிலையத்தில் 3 பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தன. 

நேற்று(வியாழக்கிழமை) இரவு 10.30 மணியளவில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்த நடத்துநர் ஒருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT