இந்தியா

யுஏபிஏ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் 4,690 போ் கைது: 149 பேருக்கு தண்டனை - மத்திய அரசு

‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் (யுஏபிஏ) சட்டத்தின் கீழ் 2018 முதல் 2020-ஆண்டு வரையில் 4,690 போ் கைது செய்யப்பட்டு, அவா்களில் 149 போ் தண்டிக்கப்பட்டுள்ளனா்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

DIN

‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் (யுஏபிஏ) சட்டத்தின் கீழ் 2018 முதல் 2020-ஆண்டு வரையில் 4,690 போ் கைது செய்யப்பட்டு, அவா்களில் 149 போ் தண்டிக்கப்பட்டுள்ளனா்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நிதியானந்த் ராய் எழுத்துபூா்வமாக புதன்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

யுஏபிஏ சட்டத்தின் கீழ் 2018-ஆம் ஆண்டில் 1,421 போ் கைது செய்யப்பட்டு, 35 போ் தண்டிக்கப்பட்டனா். 2019-ஆம் ஆண்டில் 1,948 போ் கைது செய்யப்பட்டு, 34 போ் தண்டிக்கப்பட்டனா். 2020-ஆம் ஆண்டில் 1,321 நபா்கள் கைது செய்யப்பட்டு, அவா்களில் 80 பேரின் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனா் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட்டில் நான்... சாக்‌ஷி மாலிக்!

ஈரானிடம் தோற்ற இந்திய அணி! இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்ததா?

தேர்தல் ஆணையத்தின் இதே செயல்பாடு தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! -சுதர்சன் ரெட்டி

இந்தியாவுடனான வணிகம் ஒருதலைபட்சமான பேரழிவு: டிரம்ப்

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

SCROLL FOR NEXT