இந்தியா

தமிழக காவல் துறையினர் 8 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது! 

DIN

தமிழகத்தை சேர்ந்த 8 காவல் துறையினருக்கு  குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுதந்திர தின விழாவௌ முன்னிட்டு நாடெங்கும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் தமிழகத்தை சேர்ந்த 8 காவல் துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக காவல்துறையை சேர்ந்த 3 அதிகாரிகளுக்கு தலைசிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கே. சங்கர், ஈஸ்வரமூர்த்தி, மாடசாமி ஆகிய காவல் துறை அதிகாரிகளுக்கு தலைசிறந்த சேவைக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

சுதாகர், நாகஜோதி, சண்முகபிரியா, ராஜேந்திரன், சபரிநாதன் ஆகிய 5 அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான குடியரசுத்தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT