இந்தியா

பார்சலில் வந்த மிக்ஸி வெடித்து ஒருவர் காயம்

DIN

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கூரியர் அலுவலகத்துக்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடித்தது.

கூரியர் அலுவலகத்துக்கு  வந்த மிக்ஸி வெடித்ததில் ஊழியர் ஒருவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கூரியர் கடையின் உரிமையாளர் மிக்சியின் பிளேடால் காயமடைந்ததாகவும், கை, வயிறு மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெரிய பாதிப்பு இல்லை எனவும்  காவல்துறையினர் தெரிவித்தனர்.

கூரியர் அனுப்பியவரின் முகவரி மற்றும் விவரங்களைப் பெற்றுள்ள காவல்துறையினர், கூரியர் கடையில் மின்கசிவு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT