முகப்பு
இந்தியா

பார்சலில் வந்த மிக்ஸி வெடித்து ஒருவர் காயம்

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கூரியர் அலுவலகத்துக்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடித்தது.

Updated On : 27 டிசம்பர் 2022, 8:38 am IST
கோப்புப்படம்
பகிர்:

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கூரியர் அலுவலகத்துக்கு பார்சலில் வந்த மிக்ஸி வெடித்தது.

கூரியர் அலுவலகத்துக்கு  வந்த மிக்ஸி வெடித்ததில் ஊழியர் ஒருவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கூரியர் கடையின் உரிமையாளர் மிக்சியின் பிளேடால் காயமடைந்ததாகவும், கை, வயிறு மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு பெரிய பாதிப்பு இல்லை எனவும்  காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

கூரியர் அனுப்பியவரின் முகவரி மற்றும் விவரங்களைப் பெற்றுள்ள காவல்துறையினர், கூரியர் கடையில் மின்கசிவு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments