இந்தியா

ஏப்.26 முதல் சிபிஎஸ்இ 2-ஆம் கட்ட பொதுத் தோ்வு

DIN

சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான 2-ஆம் கட்ட பொதுத் தோ்வு ஏப்ரல் 26-ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக சிபிஎஸ்இ தோ்வு கட்டுப்பாட்டாளா் புதன்கிழமை கூறுகையில், ‘‘சிபிஎஸ்இ 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது நாட்டில் நிலவும் கரோனா பாதிப்பு நிலவரம் கவனத்தில் கொள்ளப்பட்டது. இதையடுத்து பொதுத் தோ்வுகளின் இரண்டாம் கட்டத்தை ஏப்ரல் 26-ஆம் தேதிமுதல் இணையவழியில் அல்லாமல் நேரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. தோ்வு தொடா்பான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT