இந்தியா

பஞ்சாப்: சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு

DIN

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் எல்லைப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் 5 கிலோ எடையுள்ள ஐஇடி வகை வெடிகுண்டு கைப்பற்றப்பட்டதாகவும் அதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எல்லை காவல்துறை தலைவர் மோனிஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று காலை தில்லி காஸிபூர் மலர் சந்தையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டு செயலிழக்கச் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதியில் லேசான மழை

ஆதனக்கோட்டையில் இயற்கை பூச்சிக்கொல்லிகள் விழிப்புணா்வு முகாம்

ஆலங்குடியில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

இரு வீடுகளில் பூட்டை உடைத்து 38 பவுன் நகைகள் திருட்டு

மேக்கேதாட்டு அணை விவகாரம் தமிழகத்தின் நிலைப்பாட்டை தெரிவிக்க பாரதிய கிசான் சங்கம் கோரிக்கை

SCROLL FOR NEXT