FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பஞ்சாப்: சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் எல்லைப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

Updated On : 14 ஜனவரி 2022, 6:30 pm IST
கோப்புப்படம்
பகிர்:

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் எல்லைப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் 5 கிலோ எடையுள்ள ஐஇடி வகை வெடிகுண்டு கைப்பற்றப்பட்டதாகவும் அதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எல்லை காவல்துறை தலைவர் மோனிஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

முன்னதாக, இன்று காலை தில்லி காஸிபூர் மலர் சந்தையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டு செயலிழக்கச் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments