இந்தியா

நேதாஜிக்கு முப்பரிமாண ஒளி வடிவ சிலை: திறந்து வைத்தார் பிரதமர்

தில்லியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு முப்பரிமாண ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 

DIN

தில்லியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு முப்பரிமாண ஒளி வடிவிலான சிலையை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மாலை திறந்து வைத்தார். 

நேதாஜியின் 125-வது பிறந்தநாளையொட்டி தில்லி கேட் பகுதியில் அவருக்கு லேசர் சிலை திறக்கப்பட்டது.

நேதாஜிக்கு கிராணைட் கற்களால் சிலை அமைக்கப்படும் என்று ஏற்கெனவே பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார். 

ஆனால் இன்று வரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், கிராணைட் சிலை அமைக்கும் வரை முப்பரிமாண ஒளி வடிவ சிலை இந்தியா கேட் பகுதியில் ஒளிரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran

சாலை வலம், பொதுக் கூட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் ஜன. 5-க்குள் வெளியிட உத்தரவு!

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

SCROLL FOR NEXT