இந்தியா

குடியரசு நாள்: எல்லையில் இனிப்பு பரிமாறிக் கொண்ட இந்திய - பாக். வீரர்கள்

இந்திய குடியரசு நாளையொட்டி அட்டாரி எல்லையில் இந்திய - பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் இனிப்பு பகிர்ந்து கொண்டாடினர்.

DIN

இந்திய குடியரசு நாளையொட்டி அட்டாரி எல்லையில் இந்திய - பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் இனிப்பு பகிர்ந்து கொண்டாடினர்.

நாடு முழுவதும் 73-வது குடியரசு நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றன. தில்லி ராஜபாதையில் தேசிய கொடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைத்து முப்படைகளின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில், இந்திய - பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினரும் இனிப்புகளையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

ஜூடோ போட்டிகளில் பதக்கங்கள் குவித்த அரசுப் பள்ளி மாணவா்கள்: மாநகராட்சி ஆணையரிடம் வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

ஓவேலி மலைத்தொடரில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலா்கள்

SCROLL FOR NEXT