இந்தியா

குடியரசு நாள்: எல்லையில் இனிப்பு பரிமாறிக் கொண்ட இந்திய - பாக். வீரர்கள்

DIN

இந்திய குடியரசு நாளையொட்டி அட்டாரி எல்லையில் இந்திய - பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் இனிப்பு பகிர்ந்து கொண்டாடினர்.

நாடு முழுவதும் 73-வது குடியரசு நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றன. தில்லி ராஜபாதையில் தேசிய கொடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைத்து முப்படைகளின் மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில், இந்திய - பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினரும் இனிப்புகளையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT