ஜெகன் மோகன் ரெட்டி 
இந்தியா

ஆந்திர அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 62ஆக உயர்வு

ஆந்திரத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது 62ஆக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

DIN

ஆந்திரத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது 62ஆக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

மாநில அரசுப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 60இல் இருந்து 62ஆக உயர்த அமைச்சரவை முடிவு செய்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

தற்போது அமைச்சரின் கோரிக்கைக்கு ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்திரன் ஒப்புதல் அளித்ததையடுத்து அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த புதிய நடைமுறையானது ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT