இந்தியா

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவராக ராகுல் நர்வேகர் தேர்வு

DIN

மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப்பேரவைத் தலைவராக  ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவர் பொறுப்பு கடந்த ஓராண்டு காலமாக காலியாக இருந்த நிலையில் தற்போது ராகுல் நர்வேகர் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து சட்டப்பேரவை தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு பேரவையில் இன்று நடைபெற்றது. இதில், பாஜக கூட்டணியில் ராகுல் நர்வேகர், சிவசேனை சார்பில் ராஜன் சால்வி ஆகியோர் போட்டியிட்டனர். 

இதில் 164 வாக்குகள் பெற்று ராகுல் நர்வேகர் சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், இன்று சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT