இந்தியா

யஷ்வந்த் சின்ஹவுக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு

DIN

குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவுக்கு ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவும் மம்தா தலைமையிலான எதிர்கட்சிகளின் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்ஹவும் போட்டியிடுகின்றனர்.

இருவருக்கும் பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதால் முன்னதாக, திரௌபதி முர்முக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் ‘இஸட் பிளஸ்’’(z+) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹவுக்கும் துப்பாக்கி ஏந்திய  மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினரின் ‘இஸட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT