இந்தியா

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்:  ரிக்டர் அளவுகோலில் 4.3 எனப் பதிவு

DIN

லடாக்:  ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் லே பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 எனப் பதிவாகியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள அல்ச்சி கிராமத்தில் இருந்து வடக்கே 186 கிலோமீட்டர் தொலைவில் காலை 7.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

நிலநடுக்கம் ரிக்டர் அளகோலில் 4.3 எனப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிப்பு குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபிக்கு எதிராக தில்லி கேபிடல்ஸை வழிநடத்தப்போவது யார் தெரியுமா?

பொறியியல் சோ்க்கை: 6 நாள்களில் 94,939 போ் விண்ணப்பம்

கவனத்தை ஈர்க்கும் விக்ரமின் 'வீர தீர சூரன்’ போஸ்டர்!

மோடியுடன் நேருக்கு நேர் விவாதம்: ராகுல் காந்தி சம்மதம்!

வயது முதிர்ந்த போதிலும்... எம்.எஸ்.தோனிக்காக சிஎஸ்கேவின் தரமான பதிவு!

SCROLL FOR NEXT