இந்தியா

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்:  ரிக்டர் அளவுகோலில் 4.3 எனப் பதிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் லே பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

DIN

லடாக்:  ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் லே பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 எனப் பதிவாகியுள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் உள்ள அல்ச்சி கிராமத்தில் இருந்து வடக்கே 186 கிலோமீட்டர் தொலைவில் காலை 7.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

நிலநடுக்கம் ரிக்டர் அளகோலில் 4.3 எனப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிப்பு குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT