கோப்பு படம் 
இந்தியா

பாகிஸ்தான்: வயிற்றுப்போக்கால் 1500 பேர் பாதிப்பு 4 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் நகரின் டேரா புகிட்ஸ் பகுதியில் வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு குழந்தை உட்பட 4 பேர் பலி.

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் நகரின் டேரா புகிட்ஸ் பகுதியில் வயிற்றுப்போக்கு பாதிப்புக்கு குழந்தை உட்பட 4 பேர் பலி.

பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் குட்டையில் உள்ள மாசடைந்த நீரை குடித்து வயிற்றுப்போக்கால் மக்கள் 1500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு. 

டேரா புகிட்ஸ்யின் மாவட்ட சுகாதாரத் துறை அமைச்சர் கூறியதாவது:

இந்தாண்டின் முதல் காலரா ஏப்ரல் 17 ஆம் நாள் தொடங்கியது. இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தை உட்பட 4 பேர் இறந்துள்ளனர். மேலும் புதன்கிழமை புதியதாக 123 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீர் பற்றாக்க்குறையை போக்க பலூசிஸ்தான் மாவட்ட ஆட்சியர்  ஆணையம் ஒன்றினை அமைத்து தீர்ப்பதாக கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT