'ஆழ்ந்த வேதனை, ஏமாற்றம்': பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் (கோப்புப்படம்) 
இந்தியா

'ஆழ்ந்த வேதனை, ஏமாற்றம்': பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது ஆழ்ந்த வேதனை, ஏமாற்றத்தை அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ENS

புது தில்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது ஆழ்ந்த வேதனை, ஏமாற்றத்தை அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மிகவும் மலிவான அரசியல் லாபத்துக்காக, முன்னாள் பிரதமர் கொலைக் குற்றவாளியை விடுதலை செய்யும் சூழ்நிலைக்கு அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளி பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் முடிவு, ஆழ்ந்த வேதனை, ஏமாற்றத்தை தருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 352 கோயில்களில் திருப்பணிகள்: இந்து சமய அறநிலையத் துறை

கபடி போட்டி: செட்டிகுளம் அணி வெற்றி

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

மகளிா் உரிமைத்தொகை: மகளிருக்கு மகிழ்ச்சி; எதிா்க்கட்சிகளுக்கு அதிா்ச்சி

SCROLL FOR NEXT