இந்தியா

கர்நாடகத்தில் 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

கர்நாடக மாநிலத்தில் 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிட உள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

DIN

கர்நாடக மாநிலத்தில் 10-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிட உள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

மாநிலத்தில் ஹிஜாப் சர்ச்சைக்கு மத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் சுமார் 8.73 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வெழுதினர். 

இதற்கான தேர்வு முடிவுகள் இன்று மதியம் 1 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களில் தேர்வு முடிவுகளைப் பெற்றுகொள்ளலாம்.

கரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக வழக்கமான முறையில் தேர்வுகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

SCROLL FOR NEXT