இந்தியா

ஜவாஹர்லால் நேரு நினைவு நாள்: சோனியா காந்தி அஞ்சலி

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார்.

DIN

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினார். 

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாள்(மே 27) இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதையடுத்து தில்லியில் சாந்தி வேனில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் காங்கிரஸ் கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT