இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: போதைப்பொருள், வெடிபொருள்களுடன் 3 பேர் கைது 

DIN

ஜம்மு-காஷ்மீரில் போதைப் பொருள் மற்றும் வெடிபொருள்கள் வைத்திருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

குப்வார காவல்துறை மற்றும் ராணுவம் நேற்று மாலை வழக்கமான சோதனையின் போது, ஒரு வாகனத்தில் இருந்த 7 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மற்றும் இரண்டு வெடிபொருட்கள் போலீசாரால் மீட்கப்பட்டது. 

இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகப் போதைப்பொருள் மற்றும் வெடிகுண்டுகளை பள்ளத்தாக்கின் பிற பகுதிகளுக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. 

மேலும், சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT