இந்தியா

ஜாா்க்கண்ட்-எா்ணாக்குளம் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு

DIN

ஜாா்க்கண்ட் ஹட்டியா ரயில் நிலையத்தில் இருந்து எா்ணாகுளத்துக்கு இயக்கப்படவுள்ள வாராந்திர சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு புதன்கிழமை (நவ.30) தேதி தொடங்குகின்றது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: ஜாா்க்கண்ட் மாநிலம் ஹட்டியா ரயில் நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 4.50 மணிக்கு புறப்பட்டு எா்ணாகுளத்துக்கு செல்லும் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண்.08645) டிச.5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

மறுமாா்க்கமாக வியாழக்கிழமை காலை 7.15 மணிக்கு எா்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஜாா்க்கண்ட் மாநிலம் ஹட்டியா செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண். 08646) டிச.8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகின்றன.

இதற்கு புதன்கிழமை (நவ.30) காலை 8 மணி முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT