கோப்புப் படம் 
இந்தியா

காந்தி ஜெயந்தியன்று போலி காந்திகளைப் பற்றி பேச விரும்பவில்லை: கர்நாடக முதல்வர்

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை காந்தி ஜெயந்தியன்று நான் ஏன் போலி காந்திகளைப் பற்றி பேச வேண்டும் என கூறியுள்ளார். 

DIN

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை காந்தி ஜெயந்தியன்று நான் ஏன் போலி காந்திகளைப் பற்றி பேச வேண்டும் என கூறியுள்ளார். 

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 153-ஆவது பிறந்த தினத்தையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை பேசியது சர்ச்சையானது. அவர் பேசியதாவது:

இன்று காந்தி ஜெயந்தி, நான் ஏன் போலி காந்திகளைப் பற்றி பேச வேண்டும்? ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் ஜாமீனில் வெளியில் உள்ளது. ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். கர்நாடகம், காங்கிரஸ் கட்சிக்கு ஏடிஎம் ஆக இருந்தது. இப்போது அது இல்லாமல் போய்விட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT