இந்தியா

காந்தி ஜெயந்தியன்று போலி காந்திகளைப் பற்றி பேச விரும்பவில்லை: கர்நாடக முதல்வர்

DIN

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை காந்தி ஜெயந்தியன்று நான் ஏன் போலி காந்திகளைப் பற்றி பேச வேண்டும் என கூறியுள்ளார். 

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 153-ஆவது பிறந்த தினத்தையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை பேசியது சர்ச்சையானது. அவர் பேசியதாவது:

இன்று காந்தி ஜெயந்தி, நான் ஏன் போலி காந்திகளைப் பற்றி பேச வேண்டும்? ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் ஜாமீனில் வெளியில் உள்ளது. ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். கர்நாடகம், காங்கிரஸ் கட்சிக்கு ஏடிஎம் ஆக இருந்தது. இப்போது அது இல்லாமல் போய்விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT