இந்தியா

கர்நாடக பேரவை துணைத் தலைவர் ஆனந்த் மாமணி காலமானார்

DIN

உடல்நலக்குறைவால் கர்நாடக சட்டப்பேரவையின் துணைத் தலைவர் ஆனந்த் மாமணி நேற்றிரவு காலமானார். 

கர்நாடக சட்டப்பேரவையின் துணைத் தலைவர் ஆனந்த் மாமணி(56). இவர் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த நிலையில் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆனந்த் மாமணி உடலுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சவுதாட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மறைந்த ஆனந்த் மாமணியின் தந்தை சந்திரசேகர் எம் மாமணியும் 1990களில் துணை பேரவைத் தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT