கோப்புப்படம் 
இந்தியா

ஹிமாசலில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

ஹிமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கிரஷர் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தால் மற்றும் 4 பேர் காயமடைந்ததாக மாநில நிர்வாகத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 

DIN

ஹிமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கிரஷர் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தால் மற்றும் 4 பேர் காயமடைந்ததாக மாநில நிர்வாகத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 

ஞாயிறன்று இரவு 8.40 மணியளவில் ஜந்துட்டா உட்பிரிவில் உள்ள மலங்கனில் உள்ள கிரஷர் ஆலையில் சிலிண்டர் வெடித்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்புக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

காா் மீது தண்ணீா் லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

நாளை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

தில்லியில் கனரக பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை

SCROLL FOR NEXT