மாதிரி படம் (Pexels) 
இந்தியா

கடலில் மூழ்கிய சிறுவன் பலி

கடலில் விளையாடிய சிறுவர்களைப் பெரிய அலை இழுத்து சென்றுள்ளது.

DIN

கோழிக்கோடு: 14 வயது சிறுவன் கடலில் தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி இறந்துள்ளதாகக் கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாமுண்டிவலபுலுவைச் சேர்ந்த முகமது சையத் என்கிற சிறுவன் தனது மூன்று நண்பர்களோடு புதன்கிழமை மாலை கடலருகில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அலைகள் சிறுவர்களை அடித்து சென்றுள்ளது. உடனே மீட்பதற்கான பணி தொடங்கப்பட்டபோதும் மூன்று சிறுவர்களை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. சையத், நீரில் மூழ்கி இறந்துவிட்டதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழன் காலை சையத்தின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT