இந்தியா

கடலில் மூழ்கிய சிறுவன் பலி

DIN

கோழிக்கோடு: 14 வயது சிறுவன் கடலில் தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி இறந்துள்ளதாகக் கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாமுண்டிவலபுலுவைச் சேர்ந்த முகமது சையத் என்கிற சிறுவன் தனது மூன்று நண்பர்களோடு புதன்கிழமை மாலை கடலருகில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அலைகள் சிறுவர்களை அடித்து சென்றுள்ளது. உடனே மீட்பதற்கான பணி தொடங்கப்பட்டபோதும் மூன்று சிறுவர்களை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. சையத், நீரில் மூழ்கி இறந்துவிட்டதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வியாழன் காலை சையத்தின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொதிக்கிற வெய்யிலில்... ஷிவானி!

சபரிமலை கோயில் இன்று மாலை திறப்பு!

பிரதமரின் வேட்புமனு தாக்கலில் கலந்து கொண்ட அன்புமணி, ஜி.கே.வாசன்!

சுட்டெரிக்கும் வெயில்! -திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக் கட்டுப்பாடு அமல்

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

SCROLL FOR NEXT