மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி 
இந்தியா

எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும்: மம்தா பானர்ஜி

தேர்தல் நேரத்தில் மட்டும் மதங்களை மதிப்பது தவறு என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். 

DIN

மேற்கு வங்கத்தில் உள்ள பாபா லோகனாத் கோயிலுக்கு சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, மதத்தை அரசியலாக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

'எல்லா மதங்களையும் மதியுங்கள். எந்த மதமும் வன்முறையை போதிப்பதில்லை. அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவதையும், சகோதரத்துவத்தை மட்டுமே எல்லா மதங்களும் கற்பிக்கின்றன'என மம்தா பானர்ஜி கூறினார்.  

மேலும், 'தேர்தல் நேரத்தில் மட்டும் மதங்களை மதிப்பது தவறு. மதத்தை அரசியல்படுத்துவது மிகவும் தவறு' எனவும் கூறினார். மேற்கு வங்கத்தை மதங்கள் சார்ந்த சுற்றுலாத் தளமாக மாற்றுவது தொடர்பான தனது பார்வையையும் பகிர்ந்துகொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: நீதி விசாரணைக்கான வரம்பு எல்லைகள் என்ன? அரசு உத்தரவில் தகவல்

திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு 3 விருதுகள்

யூகோ வங்கி கடனளிப்பு 17% உயா்வு

21 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

மொ்சிடிஸ் பென்ஸின் நவராத்திரி விற்பனை புதிய உச்சம்

SCROLL FOR NEXT