இந்தியா

சந்திராயன் 3 ஜூலை 14-ல் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ

சந்திராயன்-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 14ஆம் தேதி பிற்பகல்  2.35 மணிக்கு ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார். 

DIN

ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன்-3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 14ஆம் தேதி பிற்பகல்  2.35 மணிக்கு ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 

நிலவை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக சந்திராயன்-3  விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.  

கடந்த 2008 மற்றும் 2019ஆம் ஆண்டில் சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தபட்டது. அதனைத் தொடர்ந்து சந்திராயன் -3 விண்கலம் உருவாக்கும் பணிகளை இஸ்ரோ மேற்கொண்டது.

நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோடாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுத்தளத்துக்கு சென்றடைந்தது. மேலும் சந்திராயனை ஏவுவதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், சந்திராயன்-3 விண்கலம் ஜூலை  14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாயும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீரன் சின்னமலை நினைவு நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: மாணவர் உள்பட இருவர் பலி!

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

SCROLL FOR NEXT