கோப்புப்படம் 
இந்தியா

ராஜஸ்தானில் சாலை விபத்து: காவலர் உள்பட 4 பேர் பலி!

ராஜஸ்தானின், சிக்காரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் காவலர் உள்பட நால்வர் பலியாகினர். 

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின், சிக்காரில் கார் மீது லாரி மோதிய விபத்தில் காவலர் உள்பட நால்வர் பலியாகினர். 

இன்று காலை 5 மணிக்கு ஃபதேபூர் சதர் காவல் நிலைய பகுதிக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

இறந்தவர்கள் காவலர் ரெவந்த்ராம், தேஜரம், ஷாருக் மற்றும் ரியாஸ் ஆவார். இவர்கள் அனைவரும் ஜோத்பூர் மாவட்டத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

பிரேதப் பரிசோதனைக்காக உடல்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற இடத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT