இந்தியா

திரிபுராவில் ஜூன் 17இல் பேரணி: ஜெ.பி.நட்டா பங்கேற்பு!

திரிபுராவின் சண்டிர்பசார் பகுதியில் ஜூன் 17-ம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்று உரையாற்றவுள்ளார் என்று மாநில தலைவர் ராஜீப் பட்டாச்சார்ஜி கூறியுள்ளார். 

DIN

திரிபுராவின் சண்டிர்பசார் பகுதியில் ஜூன் 17-ம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்று உரையாற்றவுள்ளார் என்று மாநில தலைவர் ராஜீப் பட்டாச்சார்ஜி கூறியுள்ளார். 

அடுத்த ஆண்டு மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அதற்கான தொடக்கமாக இந்த பேரணி நிகழ்த்தப்படுகிறது. 

இதற்காக ஜூன் 16-ஆம் தேதி நட்டா திரிபுராவிற்கு வருகிறார். மேலும் அவர் முதல்வர் மானிக் சாஹா உள்ளிட்ட மூத்த கட்சித் தலைவர்களை சந்திப்பார். 

நட்டாவின் வருகையையொட்டி முதல்வர், மாநில தலைவர் பட்டாச்சார்ஜி, அமைச்சர்கள் மற்றும் மூத்த கட்சித் தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேமுதிக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசன் புரோமோ தேதி!

தில்லி: முந்திரி திருட்டு வழக்கில் 4 பேர் கைது, 440 கிலோ மீட்பு

கனரா வங்கியில் பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

SCROLL FOR NEXT